இந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக திங்கட்கிழமையன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பி.டி.ஐ பத்திரிகையாளர் ரவி செளத்ரி இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார், ஆனால் இந்த படத்துடன் இந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், என்டிடிவி, இவர் பெயர் ஷாருக் என்று குறிப்பிட்டுள்ளது. டெல்லி போலீசார் இவரை காவலில் எடுத்துள்ளனர். தகவல் தெரிந்து கொள்வதற்காக டெல்லி போலீசாரை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் இதுவரை போலீசாரிடமிருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.
என்டிடிவி, இவர் பெயர் ஷாருக் என்று குறிப்பிட்டுள்ளது